மேற்குவங்கத்தில் தேர்தல் நடப்பது யாவரும் அறிந்ததே .. நடக்கும் அந்த தேர்ததலில் இப்போது மட்டுமல்ல எப்போதும் அந்த மாநிலத்தில் யார் மக்களுடன்இருப்பார்கள்??
நேற்றைய தினமணியின் படபிடிப்பு பாருங்கள். காங்கிரஸ் அல்லது மம்தா ஆட்சியை பிடித்தால் என்ன நடகும்?.
முப்பது ஆண்டுகாலம் ஆட்சியை காங்கிரஸ் வகையராக்களிடம் கொடுக்காத மக்களை என்ன செய்வார்கள்??
இவைகளுக்கெல்லாம் விடை இந்த இரண்டு படங்களில் உள்ளது.
முதலாளித்துவ ஊடகங்கள் இடதுசாரிகள் தோற்பார்கள் என பிரச்சாரம் செய்வதை நம்பி இப்போதே இப்படி நடப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் அங்கு என்னவெல்லாம் செய்வார்கள்? வேறு எதுவெல்லாம் நடக்கும்?
அய்யோ ரமேஷ், மொதல்ல முகப்பு புத்தக்த்தில் போடுங்க இதை. அருமை
ReplyDelete