Thursday, October 27, 2011

உயிர் காக்கும் மருந்துகள் இல்லை கை விரிக்கும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம்-ஆதாரத்துடன் ஒரு பகீர் ரிப்போர்ட்


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல் வம் என்கிறார்கள். இன்றைய சூழலில் அப் படிப்பட்ட செல்வம் பெற்றவர்கள் மிகக் குறைவே. இதன் காரணமாகத் தான் தெரு விற்குத் தெரு மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ் பிடல் என்ற பெயரில் மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன.


சுகாதாரத்தைப் பேண வேண்டியது எப்படி தனிமனித ஒழுக்கமோ, அதேபோல் நோய் வந்தால் அதைத் தடுப்பதும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதும் அரசின் கடமை யாகும். ஆனால், தமிழக அரசு மருத்துவ மனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங் களில் சர்க்கரை நோய்க்கும், பிரசர் மாத்திரை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தால், உயிர் காக் கும் 25 மிக முக்கியமான மருந்துகள் இருப்பு இல்லை என தமிழ்நாடு சேவைக் கழகம் கையை விரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர மான செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை களிலும், 1539 ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் அன்றாடம் சுமார் 25 லட்சம் மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் உள்ள 26 ஆயிரம் படுக்கை வசதிகளில் சுமார் 50 ஆயி ரம் பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் 500 பேருக்கு ஒரு மருத் துவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகி தத்திலேயே இருக்கின்றனர். ஒரு லட்சத் திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 130 நகராட்சிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நலவாழ்வு சேவைகள் இல்லை. இன்னும் நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் கட்டடங்களிலேயே இயங்கி வரு கின்றன. சொந்த கட்டடம் இல்லை. இது தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பார்மசிஸ்டுகள் இல்லை.

விஷமுறிவு மருந்துகள் இல்லை

இந்த நிலையில் விஷ முறிவு மருந்துக ளான ஞ2 ஹஅ, னுடியீயஅiநே, னுடிரெவயஅiநே, ஆநவாலட யீசநனவளடிடடிசந போன்ற ஊசி மருந்துகள் தமிழக மருத்துவமனைகளில் பல மாதங்களாக இல்லை.

சுமார் 10 பைசா அளவு விலையுள்ள என லார்பிரில், மீதையல் டோபா போன்ற ரத்தக் கொதிப்பு மருந்துகளும், சூடிசஅயட ளுயbசைந,சுiடிதநச டுயநவயவந, னுநஒசடிளந சூடிசஅயட ளுயbசைந போன்ற அறு வைச் சிகிச்சைக்குப் பின்னும், பிரசவ காலத் தில் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இல்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக, சாதாரண மாக மருத்துவமனைகளில் அதிக அளவு தேவைப்படும் கட்டுத்துணி(க்ஷயடினயபந ஊடடிவா), காரத்துணி (ழுயரளந ஊடடிவா), பஞ்சு (ஊடிவடிn) போன்றவைகளும், அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் கையுறைகள், ஊசிகள் கூட மருத்துவமனைகளில் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியை மேலும் இருமடங்காக்கியுள்ளது.

இது மட்டுமின்றி மயக்க மருந்துகள் பல அரசு மருத்துவமனைகளில் இல்லை. சில சமயங்களில் சாதாரண பாராசிடமால், அவில், பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் கூட இல்லாத அவலம் தொடர்கிறது.

இது குறித்து மருந்துகளுக்குப் பொறுப் பான மருந்தாளுநர்கள், மருத்துவர்களைக் கேட்டால் மௌனமாக, அரசுத்துறை நிறுவன மான தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத் தை(கூயஅடை சூயனர ஆநனiஉயட ளுநசஎiஉநள ஊடிசயீடிசயவiடிn டுகூனு) கையைக் காட்டி விலகிக் கொள்கின்றனர்.

வருடத்திற்கு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சென்னை எழும்பூரில் இந்நிறுவனம் செயல்படுகிறது. இதன் பணியே அரசு மருத் துவமனைகளுக்குத் தேவைப்படும் மருந்து களையும், அறுவை சிகிச்சை உபகரணக் கருவிகளையும் முறையாக திட்டமிட்டு, ஏலமுறையில் தனியார் கம்பெனி, அரசு மருந் துக்கழக கம்பெனிகளிடமிருந்து பெற்று வழங்க வேண்டும்.

ஏறத்தாழ 260 வகையான மருந்துகளை யும், 75 வகையான அறுவை உபகரணக் கரு விகளையும் வாங்கி வழங்க வேண்டும். அரசு வருடத்திற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை இந்நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்கிறது.

இந்நிறுவனம் ஆரம்பித்ததன் காரணமே தரமான மருந்துகளை, தட்டுப்பாடு இல்லா மல் அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கி வழங் குவதன் மூலம் மக்களுக்கு பயன் கிட்ட வேண்டும் என்பதாகும்.

ஆனால், நிலைமை தலைகீழாக இன்று மாறியிருக்கிறது. கடந்த ஓராண்டாக இந்நிறு வனத்திற்கு சேர்மன் நியமிக்கப்படவில்லை. அதனால் இந்நிறுவன போர்டு மெம்பர்களாக உள்ள இயக்குநர்களால் எம்முடிவும் எடுக்க முடியவில்லை. அதனால், இந்நிறுவனத்தால் வாங்கி ஏழைகள் பயன்படுத்திய மருந்துகளை வெளிமார்க்கெட்டில் அநியாய விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. உதாரணத் திற்கு ஞ2 ஹஅ என்ற ஊசி மருந்து இந்நிறுவனத் தின் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கும் விலை 35 ரூபாய் தான். ஆனால், வெளிமார்க்கெட்டுகளில் இந்த ஊசி மருந்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

25 முக்கியமான மருந்துகள் இருப்பு இல்லை

ஏறத்தாழ 25 முக்கியமான மருந்துக ளுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இருப்பு இல்லை என்று தடையில்லா சான் றிதழ் வழங்கி, அரசு மருத்துவமனை நிர் வாகங்களை வெளியே மருந்துகளை வாங்க ஊக்குவிக்கிறது.

இதனால், அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமாகிறது. ஆனால், தனியார் நிறு வனம் செழித்துக் கொழுத்துக் கொண்டுள் ளது. மக்களும் மருந்து கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்நிறுவனம் இன்றைய இக்கட்டான நிலைமையில் எப்போதும் இருந்ததில்லை. மாநிலம் முழுக்க 25 மாவட்ட மருந்துக் கிடங் குகளின் வழியே சேவையாற்றி வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்று விசா ரித்ததற்கு, அரசின் முடிவு தான் இதற்குக் காரணம் என்று கூறப் படுகிறது.

அதிகரிக்கப்போகும் வெறிநாய்க்கடி உயிரிழப்பு

மாநிலம் முழுவதும் மருந்துகளை குறை வின்றி தயாரித்து வழங்கும், அதாவது மருந்து கம்பெனிகளின் உற்பத்தித் திறன் அளவைக் கருத்தில் கொண்டு கம்பெனிக்கு சப்ளை ஆர் டர் வழங்க வேண்டும். மருந்துகளை அறிந்த மருந்தாளுநர்களை அதிக அளவில் தலைமை அலுவலகத்தில் நியமனம் செய்திட வேண் டும். ஆனால், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை மருந்தாளுநர் நியமிக்கப்பட வில்லை என்பதும், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திற்கு நிறுவனத் தலைவர் நியமிக்கப்படவில்லை என்பதும் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இருப்பு இல்லை என்று கையை விரித்துள்ள தால் ஏராளமானோர் வெறிநாய்க்கடியால் உயி ரிழக்கப்போவது மட்டும் உறுதி என்று தெரி கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் ஆண்டு தோறும் நாய்க்கடியால் பாதிக் கப்படும் 9 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். வெறி நாய்க்கடியால் இந்தியாவில் இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் பாதிக்கிறார்; 10 நிமிடத்திற்கு ஒருவர் இறக்கிறார்; நாட்டிலேயே தமிழகத்தில் தான் வெறிநாய்க்கடியால் ஏற்படும் ‘ரேபிஸ்’ நோய் அதிகம் பேரை பாதித்துள்ளது; அதிகம் பேர் இறக்கின்றனர் என்று சமீபத்தில் உலக சுகா தார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித் திருந்தது.

இந்த நிலையில் வெறிநாய்க் கடிக்கான மருந்து இருப்பு இல்லை என்று தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கூறியுள்ளது. ஏற்க னவே, மார்க்கெட்டில் 250 ரூபாய்க்கு விற் பனை செய்யப்படும் வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி, இனி 500 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?



-ப.கவிதா குமார்
(நன்றி தீக்கதிர்)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)