Thursday, October 13, 2011

ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்தின் ஓராண்டு நிறைவு...

தொழிற்சங்க அங்கீகாரத்திற்கும் தான் விரும்புகிற ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளும் உரிமைக்காகவும் 2000 தொழிலா ளர்கள் 60 நாட்கள் நடத்திய வீரம் செறிந்த, உலக தொழிற்சங்கங்களின் கவனத்தை ஈர்த்த, ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.


* பன்னாட்டு நிறுவனங்களின் கொடுஞ் சுரண்டல் முறைக்கு எதிராக இளம் தொழி லாளி வர்க்கம் மூர்க்கத்தனமாய் எழுந்து வரு வதை அவர்களால் உணர முடிந்தது.

* அதே மூர்க்கத்தோடு பன்னாட்டு நிறு வனங்களும் - அன்றைய திமுக ஆட்சியாளர் களும் - காவல்துறை- நீதிமன்றம்- ஆளும் வர்க்க ஆதரவு ஊடகங்களும் சேர்ந்து ஒன் றாக கைகோர்த்து அந்த போராட்டத்தை ஒடுக்கவும் அதன் மூலம் பன்னாட்டு நிறு வனங்கள் குவிந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத் தில் உருவாகி வரும் தொழிற்சங்க இயக்கத் தை முற்றிலும் அழித்தொழிக்கவும் எதிர்தாக் குதலை தொடுத்தனர்.

* போராட்டத்தில் முன்னணியில் நின்ற 24 தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர்.

* ஆலைக்கு உள்ளே சென்று போராடிய தொழிலாளர்களை கைது செய்து, சக தொழிலாளிகளையும் கைது செய்தது.

* சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்ட 319 பேர் அக் டோபர் 9ந் தேதியன்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

* கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளியே வராமல் தடுக்க, பேருந்துகள் உடைத்தது உள்ளிட்ட 4 கடும் குற்றவியல் பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறைக் குள்ளேயே மீண்டும் மீண்டும் கைது செய்து அடைக்கப்பட்டனர்.

* நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிற போது கை விலங்கு போட்டு அழைத்து வந் தனர். 15 தினங்களுக்குப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது உள்ளிட்ட போலீஸ் தாக்குதலை அன்றைய திமுக அரசும் பன் னாட்டு நிறுவனங்களும் கூட்டாக தொடர் தாக்குதலை தொடுத்தன.

* ஃபாக்ஸ்கான் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேருக்கு ஒரு வருடம் கடந்த பிறகும் இன்று வரை அவர்களுக்கு நிர்வாகம் வேலை வழங்க மறுத்து வருகிறது.

* ஆளும் வர்க்கமும், பன்னாட்டு நிறுவ னங்களும் அவர்கள் நினைத்தபடி போராட் டத்தை ஒடுக்கவும், தொழிற்சங்க இயக்கத் தை அச்சுறுத்தி தடுக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்த ஒரு வருட காலத்தில் தோல்வியிலேயே முடிந்தன.

* கம்யூனிஸ்ட்டுகள் ரோட்டில் நடமா டவே முடியாது என்றவர்கள், ஆட்சியை இழந்தார்கள். திருப்பெரும்புதூர் உள்ளிட்ட அந்த மாவட்டம் முழுவதிலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் அவர் களை தோற்கடித்தனர்.

* ஃபாக்ஸ்கான் போராட்டத்திற்கு பிறகு 2011 பிப்ரவரியில் சான்மினா நிறுவனத்தில் நடைபெற்ற முப்பது நாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதுடன் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் போராடவும் கூட்டம் கூடவும் தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு என்பதுடன், இதில் காவல்துறையோ, அரசோ, நிர்வாகமோ தலையிடக்கூடாது என்ற நீதிமன்றத்தின் மூலமான உத்தரவு களையும், உரிமைகளையும் இப்போராட்டம் பெற்றுக் கொடுத்துள்ளது.

* கடந்த ஒரு வருடத்தில் ஃபாக்ஸ்கான் போராட்டத்திற்கு பிறகு 15 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க அமைப்புகள் உருவாகி விரிவடைந்து கொண் டிருக்கும் காட்சிகளை பன்னாட்டு நிறுவனங் களின் கண்கள் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன.

* தமிழகத்தில் புதியதாக ஆட்சிக்கு வந் துள்ள அதிமுக அரசு, புதிய பன்னாட்டு நிறு வனங்களின் வருகைக்காக நிலங்களை வழங்கவும், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வகை சலுகைகள் வழங்கவும் தனது கொள்கை அறிவிப்பாகவே அறிவித்துள்ளது.

* அந்த ஆலைகளில் உற்பத்திக்கு முக் கிய சக்தியாக விளங்கும் நமது தொழிலாளர் களின் சட்ட உரிமைகள் மற்றும் மனித உரி மைகளை இந்த ஆலைகளில் நிலை நாட்டு வது குறித்து அதிமுக அரசு மவுனம் சாதித்து வருவதில் இருந்து திரை விலக வேண்டி யுள்ளது.

* கூடுதல் நேர உற்பத்திக்கு தொழிலா ளர்களை கட்டாயப்படுத்துவது.

* எத்தனை ஆண்டுகள் வேலை செய்தா லும் வேலை நிரந்தரம் என்பது கிடையாது என்ற நிர்வாக நடைமுறை.

* ஆலையின் பிரதான உற்பத்திப் பொருட் களை ஆலைக்கு வெளியே உற்பத்திக்கு விடுவது மற்றும் ஒப்பந்த முறைக்கு விடுவ தும், மலிவான கூலிக்கு ஒப்பந்த முறை தொழிலாளர்களை வைப்பது.

* நோக்கியா நிறுவனத்தில் அம்பிகா போன்று இயந்திர விபத்துக்களால் நிகழும் உயிர்ப்பலிகள்-உறுப்பு இழப்புகள் உலகுக்கு வெளிவராமலேயே மறைக்கப்படும் சம்பவங் கள், காவல் நிலையங்களில் கூட இவர்களை கைது செய்ய இயலாத நிலைமைகள்.

* தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த மறுப்பது.

* தொழிற்சங்கங்களை அங்கீகரிக்காமல் தொழிலாளர்களை மிரட்டுவதும் நிர்வாகம் தனது அராஜக சட்டங்களை திணிப்பதும் உள்பட அச்சம் நிறைந்த சூழலில் தொழிலா ளர்கள் நவீன ஆலைகளில் வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளார்களா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

* தொழிலாளர் துறை-தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் செய லற்று, பன்னாட்டு நிறுவனங்களிடம் மண்டி யிட்டுக் கிடக்கிறது.

* தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் சட்டம் அமலாக்கம் குறித்து விவாதிக்க பன் னாட்டு நிறுவனங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அழைத்தால் கூட, அக்கூட்டத் திற்கு வராமல் மாவட்ட ஆட்சியரை அவம திப்பது என தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை இந்த நிறுவனங்கள் நமது மண்ணில் நடத்தி வருகின்றன.

* பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் தொழில் அமைதி, நிலைநாட்டவும் தொழில் வளர்ச்சி யை உறுதி செய்திடவும், தொழிலாளர்கள் தாங் கள் மன அமைதியுடன் வாழவும், தாங்கள் செய்யும் வேலையை கவுரவமான வேலை யாக அமைத்துக் கொள்ளவும் தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தை தமிழகத்தில் உடனடி யாக கொண்டு வருவதே அதற்கு ஒரே வழி என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இதை தமிழக முதல்வரிடம் நேரிலும், சட்டமன்றத்திலும் சிஐடியு தலைவர்கள் தெளிவாக எடுத்து வைத்துள்ளனர்.

* ஆட்சியாளர்களிடமும், ஆலை நிறுவ னங்களிடமும் நாம் கோருவது, சட்டப்பூர்வ மான உரிமைகளையே தவிர, சட்டவிரோத மான சலுகைகள் அல்ல.

* ஃபாக்ஸ்கான் போராட்டம் அணைய வில்லை. அது மேலும் ஆயிரம் மடங்கு சக்தி பெற்று ஆயிரங்கால் பூதங்களாக உருவெடுத்து வருகிறது என்பதை ஆட்சியாளர்களும், பன் னாட்டு நிறுவனங்களும் உணர்ந்தால் நன்று.

-இ.முத்துக்குமார்
(நன்றி தீக்கதிர்)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)