“எத்தனையெத்தனை வகையான கூத்துகள் அம்மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன, அடவு, தாள, சுதி, ஞானம் குறையாமல் உயிரெனப் பிடித்திருக்கும் இக்கலையைப் பரிமளிக்கும் அக் கலைஞர்களின் ஜீவாதார நிலை எவ்வாறு இருக்கிறதெனவும் எதன் பொருட்டு உந்தப்பட்டு ஒவ்வொரு கலைஞனும் தன் வாழ்வை கலைக்கு ஒப்புக் கொடுக்கிறான் என்பதுவும், பட்டவர்த்தனமாக நூலெங்கும் விரவிக் கிடக்கிறது”
0 comments:
Post a Comment