tag:blogger.com,1999:blog-7807683879105758420.post926738074321776535..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: ’நீதி’க்கு அப்பாற்பட்டதா நீதித்துறை?? Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-48863359640017430932013-07-04T13:42:11.660+05:302013-07-04T13:42:11.660+05:30ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களை நோக்கி கேட்க வைக்கி...ஒரே ஒரு கேள்வியைத்தான் அவர்களை நோக்கி கேட்க வைக்கிறது. அது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நீங்கள் சொல்வதை இன்னமும் நாங்கள் நம்ப வேண்டுமா? என்பது தான்.<br /><br />ஏற்கனவே நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தபோது அதற்கு எழுந்த எதிர்வினையை நாம் மறந்திருக்கமுடியாது...<br />அதேபோலத்தான் இதுவும்... இதைவிட கொடுமை குற்றம்சாட்டப்பட்ட தங்கராஜீ ஜாமீனில் வந்து மீண்டும் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்றுக்கொண்டாராம். அட்லீஸ்ட் தன்மீதான வழக்கு முடியும்வரையாவது அந்தப்பதவியில் அவர் அமராமல் இருந்திருந்தால் இவர்கள் நீதிதேவதையை மதிக்கிறார்கள் என்று நாம் நம்பியிருந்திருக்கலாம்... இந்த நாட்டின் மூலை முடுக்கு, சந்து பொந்துகள் என்று எங்காவது ஒரு துளியூண்டு நீதியாவது இருக்காதா என்பதெல்லாம் வெறும் கனவுதான் போல... வாழ்க ஜனநாயகம்...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.com