tag:blogger.com,1999:blog-7807683879105758420.post828193361143519288..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: கர்ப்பப்பையை அகற்றி விட்டு வேலைக்கு வரச்சொல்கிறாரா அமைச்சர்?Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-67129160248258911792010-11-27T14:13:45.901+05:302010-11-27T14:13:45.901+05:30//ஒவ்வொரு பகுதிக்கும் இயல்பாகவே சில பிரச்சனைகள் இர...//ஒவ்வொரு பகுதிக்கும் இயல்பாகவே சில பிரச்சனைகள் இருக்கும். அவற்றுக்கான தீர்வோடு, பணி நிலைமை என்பது இருக்க வேண்டும். அதை செய்வதைவிட்டு விட்டு, அவர்களைப் பணிக்கே அமர்த்த மாட்டேன் என்பது, அரசியல் சட்டம் கொடுத்துள்ள சமத்துவத்திற்கே எதிரானது. //<br /><br />சரி கண் பார்வை இழந்தோரும் ஓடடுநராக்கினால் பயணிகளின் கதி என்ன,<br />சாலையை பயன்படுத்தும் மற்றவர் கதி என்ன ?<br /><br />கண் பார்வை இழந்தோரை தெரிவு செய்யவில்லை என்றல் அது அரசியல் சட்ட சம்த்துவத்துக்கு எத்ரர்னாதா?<br /><br />எல்லாம் சரி, தனியார் நிறுவ்னத்தில் இதே உரிமைக்ளை/சலுகைகளை பெண்கள் எதிர்பார்பார்கள ?<br /><br />ஒவ்வோறு பணியிலபுக்கும் அதற்கு தகுந்தவர்களையே பணியமர்த்த வேண்டும்.<br /><br />இப்படி அரசாஙக பணி என்றால் பிரச்சனைக்கு திர்வு செய்து பணியமர்த்தினால் அவர்களை கொண்டு எப்படி தனியாருடன் போட்டியிடடு திறமையான சேவை வழங்க இயலும் ? அப்புறம் அரசாஙகம் சரியில்லை அரசஙகம் செய்யும் தொழில் சரியில்லை, சேவை சரியில்லை என குறைபட்டு என்ன பயன்.<br /><br />அமைச்சர் சொன்னவுடன் எதிர் கருத்து சொன்னால் புகழ் கிடைக்கும் என்பது சுயநலமேயன்றி வேறில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-4663568333218483362010-11-17T17:35:58.415+05:302010-11-17T17:35:58.415+05:30இன்றைய ஆட்சியாளர்கள் ஒருநாளும் அப்படி மாற மாட்டார்...இன்றைய ஆட்சியாளர்கள் ஒருநாளும் அப்படி மாற மாட்டார்கள். ஆளும் வர்கம் லாபத்தை மட்டுமே நோக்கும் சுரண்டல் வெறிகொண்டதாய் இருக்கும் வரையில்.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-85826836763639923902010-11-17T15:48:42.826+05:302010-11-17T15:48:42.826+05:30வணக்கம் தோழர்.பெண்மையின் நிலை அறிகிறவர்களாய் ஆட்சி...வணக்கம் தோழர்.பெண்மையின் நிலை அறிகிறவர்களாய் ஆட்சியாளர்கள் மாறாதவரை இந்நிலைதான்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com