tag:blogger.com,1999:blog-7807683879105758420.post7043757313364990096..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: சீரியல் கிச்சடி: மண்டையக் குடையும் கேள்விக்கும் பதில் வேணும் !Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-90758246332279971342010-11-26T18:03:36.637+05:302010-11-26T18:03:36.637+05:30வினோத்!
நீங்கள் சொல்வதுபோல குடும்பமாக பேச இயலாமல்...வினோத்!<br /><br />நீங்கள் சொல்வதுபோல குடும்பமாக பேச இயலாமல் இருக்கிறார்கள். ஒருவித stress அலைக்கழிக்கிறது. பணிச்சுழல், புறச்சூழல் என பல காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை உருவாக்குவதும் அவர்களே. அதற்கு ரிலாக்ஸ் தருவதாக் கூறிக்கொண்டு இந்தக் குப்பைகளையும் அவர்களேத் தருகிறார்கள்.<br /><br />//பெண்களுக்கு சொந்த அனுபவமாக உள்ளதால்//இது பொருத்தமானதா என்று தாங்கள் யோசிக்க வேண்டும். இங்கு சொந்த அனுபவம் என்பதைவிட, சொந்த அனுபவம் போல உணர வைக்கிற ஜாலம் இருக்கிறது. நம் மக்கள் செண்டிமெண்ட்களில் கரைந்து தொலைந்து போகிறவர்கள்.மாற்றுhttps://www.blogger.com/profile/00945982509915238944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-74990517356559173722010-11-26T09:51:49.707+05:302010-11-26T09:51:49.707+05:30//மனிதக்கூட்டம் பொழுதுபோக்கிற்காக ஏங்குவது, அது கல...//மனிதக்கூட்டம் பொழுதுபோக்கிற்காக ஏங்குவது, அது கலையின் எந்த வடிவத்தையும் வரவேற்கும். இதற்கான ஒரு மாற்று தளத்தை உறுவாக்காமல், மெகா சீரியல்களை எதிர்க்க முடியாது. //<br />அது சரி தான் , ஆரேக்கியமான அறிவை வளர்க்கும் பொழுதுபோக்குகள் பல உள்ளன. <br />அறிவை வளர்க்கும் செஸ். மன, உடலை ஒருமை படுத்தும் கேரம், என பல உள்ளன. <br /><br />மேலும் குடும்பமாக பேசகூட நேரமில்லதவர் பலர். ஆனால் யோசிக்க, விளையாட கூட சோம்பல் படும் இல்லாள்கள் அதிகம் உள்ளதால் , தொடர்கள் வரவேற்றுப்பு பொறுகின்றன. மேலும் தொடர்களீன் மைய கரு ஒரு பெண் துயரபடுவது தான், அதன் தொடர்ச்சியாக மாமியார் கொடுமை, இன்ன பிற காட்டபடுகின்றன.<br /><br />இவற்றில் ப்ல பெண்களுக்கு சொந்த அனுப்வம் உள்ளதால், தொடர்கள் அவர்களின் வாழ்கையின் பிரதிபலிப்பக தெரிகிறது. <br /><br />எனவே மாற்று பொழுதுபோக்கால் மட்டும் தொடர் வரவேற்பை நிறுத்த் இயலாது.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-75246488857449321692010-11-26T09:09:16.318+05:302010-11-26T09:09:16.318+05:30மெகா சீரியல்களை ஒரேயடியாக திட்டித் தீர்ப்பது 8 மணி...மெகா சீரியல்களை ஒரேயடியாக திட்டித் தீர்ப்பது 8 மணிக்கு பசியுடன் வீட்டுக்குள் நுழையும்போது, சமயல் ஆக்காமல், மனைவிமார்கள் டி.வி.யின் முன் உட்கார்ந்திருக்கும்போது சரியாக இருக்கலாம். ஆனால், உண்மை என்ன?. கடந்த காலங்களில் பாலகுமாரன் உட்பட பல நாவலாசிரியர்களுக்கு இருந்த வாசகர் கூட்டத்தின் மனோநிலைதான் இன்றையை அம்மையார்களுக்கும். படிக்க முடியாதவர்களும் கேட்க முடியும், பரந்துபட்ட பார்வையாளர் வட்டம் ஆகியவை மெகா சீரியல்களுக்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுக்கின்றன.<br /><br />மனிதக்கூட்டம் பொழுதுபோக்கிற்காக ஏங்குவது, அது கலையின் எந்த வடிவத்தையும் வரவேற்கும். இதற்கான ஒரு மாற்று தளத்தை உறுவாக்காமல், மெகா சீரியல்களை எதிர்க்க முடியாது.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-58257753351077979392010-11-25T20:49:08.351+05:302010-11-25T20:49:08.351+05:30பட்டாபட்டி!
வருகைக்கு நன்றி.
வினோத்!
இதில் நடிக ந...பட்டாபட்டி!<br />வருகைக்கு நன்றி.<br /><br />வினோத்!<br />இதில் நடிக நடிகையரைக் குறை சொல்வதைவிட, அவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிற இந்த பெரிய திரை, சின்னத்திரையின் ஆதிக்கம் குறித்து பேசுவது சரியாக இருக்கலாம் அல்லவா?<br /><br />ஹரிஹரன்!<br />இந்த மெகா சீரியல்களின் கதையும், கதை சொல்லும் விதமும் மகா எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் பெரும் சுவாரசியத்துடன் பார்க்கிறார்கள். நம் மண்டையை குப்பைமேடாக்கி வைத்திருக்கிறார்கள் அவர்கள். அதை எப்படிச் சுத்தம் செய்வது அல்லது தூர் வாருவது எனவும் நாம் யோசிக்க வேண்டும்.மாற்றுhttps://www.blogger.com/profile/00945982509915238944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-14052489622048230602010-11-25T18:27:59.003+05:302010-11-25T18:27:59.003+05:30மெஹா தொடர்களைப் பற்றி எவ்வளவு கிண்டல் வந்தாலும் அத...மெஹா தொடர்களைப் பற்றி எவ்வளவு கிண்டல் வந்தாலும் அதை எப்படி தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வளைகுடா நாடுகளில் சன் டைரக்ட் கனைக்சன் இல்லாதவர்களை ஏதோ வித்தியாசமாகப் பார்ப்பார்கள், என்னிடம் கேட்பார்கள் எப்படி உங்களுக்கு பொழுது போகுது என்று, நான் சொல்வேன் டிவி நம்மை அடிமையாக்குகிறது எதையும் சிந்திக்கவிடாமல் தடுக்கிறது. படிக்கவேண்டிய புத்தகங்களும் செய்திகளும் நிறைய இருக்கும் போது டிவி அதை மறைத்துவிடுகிறது, குறிப்பாக இந்த நெடுந்தொடர்கள்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-70952495656035796912010-11-25T17:31:41.942+05:302010-11-25T17:31:41.942+05:30தொ(ல்)லை தொடர்கள் நல்லா கல்லா கட்டுது என்பதில் சந்...தொ(ல்)லை தொடர்கள் நல்லா கல்லா கட்டுது என்பதில் சந்தேகம் இல்லே.. ஒரு நாள் வசூல் 3ல. இது போன வருட நிலை. இப்பொ இன்னும் கூடியிருக்கலாம்.<br /><br />இந்த வசூல்லுக்காக இவங்க செய்யுறது என்ன ? <br />விஜய குமார் சிக்கலை தீர்கிற மாதிரி காட்றங்க சரி ஆன அந்த சிக்கலை உண்டக்க வில்லன் வில்லி செய்யும் சதியை விலவாரியாக் காட்டி மக்களிடம் வில்லத்தனம், சதி வஞ்சகம் , துரோகம் எல்லவறையும் பரப்பி தங்கள் கல்லா கட்டுறன்ஙக..<br /><br />பலரை துரோகம் , கொலை கொள்ளை பண்ண, அதனால பலர் கஷ்டபட வெச்சா..<br />அப்புறம் அவங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்.?<br /><br /><br />அதிகபட்ச நடிகர் நடிகையர் சினிமா , நாடக துறையினரின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும். சிலர் நல்ல திரை தவித்து மிகவும் ஒழுக்கமா இருப்ப்ஙக அவ்னக வாழ்க்கை நல்லா இருக்கும்.. எனா செய்ய விதைத்ததை அறுக்கிறங்க...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-91633589133147687022010-11-25T15:48:55.310+05:302010-11-25T15:48:55.310+05:30சர்தாம்.. ஹா.ஹாசர்தாம்.. ஹா.ஹாமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.com