tag:blogger.com,1999:blog-7807683879105758420.post6843403565644905688..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: தினத்தந்தி, தினமலர், தினகரன், தினமணி ஒரு பார்வைUnknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-81094136502955647672010-12-01T19:33:03.918+05:302010-12-01T19:33:03.918+05:30நல்ல பகிர்வு.மட்டுமல்ல..செய்த விமர்சனமும் சரியானதே...நல்ல பகிர்வு.மட்டுமல்ல..செய்த விமர்சனமும் சரியானதே!ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-15935644819396923652010-11-29T10:16:26.860+05:302010-11-29T10:16:26.860+05:30அருள்!
வார இதழ் குறித்டும் பேசலாம். நக்கீரன் குறித...அருள்!<br />வார இதழ் குறித்டும் பேசலாம். நக்கீரன் குறித்து தாங்கள் சொன்ன கருத்தும் விதமும், அருமை. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.<br /><br />சிந்தன்!<br />ஆமாம். நன்றி.<br /><br />விஜய்!<br />முதலாளித்துவ ஊடகங்கள் ஜனநாயகம் பேசுவதெல்லாம் பம்மாத்து.<br /><br /><br />மாதவராஜ்!<br />இது விவாதங்களை முன்வைக்கிற இடுகை அவ்வளவே. வரும் காலங்களில் ஆழமாகப் பேசுவோம்.<br /><br /><br />ஜோதிஜி!<br />வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.<br /><br /><br />ஹரிஹரன்!<br />அவ்வளவு தெளிவாய் வாசகர்கள் இருந்தால், இங்கு என்னவெல்லாமோ அதிசயங்களும், அற்புதங்களும் நடந்திருக்குமே!<br /><br /><br />மதுராஜ்!<br />லேசாய் எழுதியதை இன்னும் விரிவாகவும் எழுத வாருங்கள்.<br /><br /><br />ராஜா!<br />உங்கள் கோபம் மிக நியாயமானது. கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.<br /><br /><br />பழமைபேசி!<br />வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.<br /><br />ராஜநடாஜன்!<br />நடுநிலைமை என்பது அவர்கள் அகராதியில் கிடையாது. வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.மாற்றுhttps://www.blogger.com/profile/00945982509915238944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-22841390225360074522010-11-28T12:52:54.420+05:302010-11-28T12:52:54.420+05:30ஊடகங்கள் ஊதுகுழலாகப் போய்விட்டது வருத்தமளிக்கிறது....ஊடகங்கள் ஊதுகுழலாகப் போய்விட்டது வருத்தமளிக்கிறது.நடுநிலை என்று எதுவுமில்லை.<br /><br />அதிலும் நக்கீரன் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-75098803225171079192010-11-28T06:18:17.617+05:302010-11-28T06:18:17.617+05:30பகிர்வுக்கு நன்றி!பகிர்வுக்கு நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-85537245964321455622010-11-27T23:20:41.363+05:302010-11-27T23:20:41.363+05:30மிகப்பிரமாதமான கட்டுரை... பத்திரிகைகளில் இப்படியொர...மிகப்பிரமாதமான கட்டுரை... பத்திரிகைகளில் இப்படியொரு வராது..எழுதவும் துணிவிருக்காது.. இணைய எழுத்தில் முக்கியமான அங்கம் ஒருவரது எழுத்துச்சுதந்திரம் அதுதான் அதன் ஆபத்தும் கூட...தினமலர் சுனாமி வந்த மறுநாள் வெளியிட்ட பிரதான செய்தி யாருக்கேனும் ஞாபகம் இருக்கிறதா...?..தமிழகம் அழிந்தது.. ....இப்படித்தான் தினமலரின் கடைச்சுவரொட்டிகள் தொங்கியது. அவ்வளவு குருரமான வக்கிரபுத்திக்கொண்ட தடை கூட செய்யலாம் (இன்று கூட நடிகர் விஜயக்குமார் குடும்ப விஷயத்தை பற்றி மிக குரூரமாக செய்தி வெளியிட்டிருக்கிறது.) யார் கண்டிப்பது இவர்களை...? தினகரன் செய்யும் அட்டுழியங்கள் மூன்று இளைஞர்கள் உயிரை விட்டதே குரூரமான ஆதாரம். நாம் எல்லோரும் மறந்துவிட்டோம். மிக நுட்பமாக அவதானித்தால் நாம் அருவருப்பான சமுகத்தில் வாழ்கிறமோ...? என்று எனக்கு தோன்றுகிறது.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-41125712970013920652010-11-27T19:50:02.193+05:302010-11-27T19:50:02.193+05:30தோழர் மாதவராஜ் அவர்களுக்கு,
தினத்தந்தி, எந்தக் கட்...தோழர் மாதவராஜ் அவர்களுக்கு,<br />தினத்தந்தி, எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அதற்கு ஆதரவளிக்கும். இதுதான் அதன் அரசியல். இனம், மொழி விவகாரங்களில் அதிக அழுத்தமும், முக்கியத்துவமும் கொடுக்கும். சாதாரண கிராமத்து மக்களும் இதன் கூறுகளை அறிவர். மற்ற பத்திரிகைகளின் அரசியலை விட இதன் அரசியல் ஆபத்து என்பதில் எனக்கு முரண்பாடு உண்டு.<br />தினத்தந்தி அதிக விளைவு ஏற்படுத்தக் கூடியது என்று தான் சொல்லியிருக்கிறேன் தோழரே!, ஆபத்து என்ற வார்த்தையைப் பிரயோகிக்கவில்லை. மறுபடியும் வாசித்துப் பாருங்கள். மற்றபடி லேசாக இருக்கட்டும் என்றுதான் தனித்தனியாகவோ, விலாவாரியாகவோ எழுதவில்லை.சமன் மாறாதுhttps://www.blogger.com/profile/01905952793387711368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-62580652595608047652010-11-27T19:46:56.065+05:302010-11-27T19:46:56.065+05:30சரியான ஆய்வு..
தினமலர் செய்தியை என்னால் வாசிக்கவே...சரியான ஆய்வு..<br /><br />தினமலர் செய்தியை என்னால் வாசிக்கவே முடியவில்லை, அதன் நக்கல், செய்தியின் தலைப்பு தமிழாகவே இருக்காது. ஒருபுறம் வாசகர் கருத்து என்று உலவிவருகிறது. இதை உற்றுநோக்கினால் இரு மதப்பிரிவினர் நடத்தும் நிழல் யுத்தம் போல தெரிகிறது.<br /><br />தினமணியின் தலையங்கம் நன்றாக இருக்கும் ஆனால் ஒரு எல்லையை மீறாமல் பார்த்துக்கொள்ளும்.<br /><br />எந்த பத்திரிக்கையும் நடுநிலையை கடைபிடிப்பதில்லை என்பதை வாச்கர்கள் கண்டுகொண்டால் பிரச்சனையில்லை.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-82696348246115308002010-11-27T19:25:53.921+05:302010-11-27T19:25:53.921+05:30நல்ல ஆய்வு.நல்ல ஆய்வு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-71419067208317835242010-11-27T19:10:41.519+05:302010-11-27T19:10:41.519+05:30முக்கியமான விஷயங்களைத் தொட்டு எழுதுகிறீர்கள் மதுரா...முக்கியமான விஷயங்களைத் தொட்டு எழுதுகிறீர்கள் மதுராஜ்.அவசியமான பதிவு. வாழ்த்துக்கள். <br /><br />நாளிதழ்கள் குறித்த ஒரு அறிமுகம் போல தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒவ்வொரு பத்திரிகையாகக் கூட இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாம்.<br /><br />தினத்தந்தி, எந்தக் கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அதற்கு ஆதரவளிக்கும். இதுதான் அதன் அரசியல். இனம், மொழி விவகாரங்களில் அதிக அழுத்தமும், முக்கியத்துவமும் கொடுக்கும். சாதாரண கிராமத்து மக்களும் இதன் கூறுகளை அறிவர். மற்ற பத்திரிகைகளின் அரசியலை விட இதன் அரசியல் ஆபத்து என்பதில் எனக்கு முரண்பாடு உண்டு.<br /><br />இந்த எல்லாப் பத்திரிகைகளுமே ஆபத்தானவையே. அவைகளில் என்னைக் கேட்டால் தினகரனும், தினமலரும்தான் மக்களின் மனங்களை கெடுத்துச் சீரழிப்பதில் முதல் இரண்டாம் இடங்கள் வகிக்கின்றன.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-87859347670151603862010-11-27T18:12:36.308+05:302010-11-27T18:12:36.308+05:30இணையம், தொலைக்காட்சி என்று இருந்தாலும் பெரும்பாலோன...இணையம், தொலைக்காட்சி என்று இருந்தாலும் பெரும்பாலோனோரைச் சென்றடைவது செய்தித்தாள்களே... தேவை நடு நிலையான செய்தித்தாள்கள்... நேர்மையுடன் ஜன நாயகக் கடமையாற்ற வேண்டும்...Vijayhttps://www.blogger.com/profile/10690424963668229380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-28677500052059671132010-11-27T17:03:18.937+05:302010-11-27T17:03:18.937+05:30தமிழ் வாசகர்களின் ஆதங்கம்.தமிழ் வாசகர்களின் ஆதங்கம்.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-61251090186728929722010-11-27T14:25:02.061+05:302010-11-27T14:25:02.061+05:30நல்ல ஆய்வு.
தினமணி, தினமலர், தினகரனின் அரசியல் கு...நல்ல ஆய்வு.<br /><br />தினமணி, தினமலர், தினகரனின் அரசியல் குறித்து எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், தினத்தந்தியின் அரசியல் வியப்பளிக்கிறது.<br /><br />நீரா ராடியா - வீர் சிங்வி - பர்கா தத் காலத்தில், தமிழ் பத்திரிகைகளின் தரம் விதிவிலக்கல்ல.<br /><br />இதுபோல அரசியல் வார இதழ்களையும் விளக்குங்கள். குறிப்பாக, "எப்படி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்" என்கிற நிலைக்கு வந்துள்ள நக்கீரன் குறித்து - அது முரசொலியின் வாரம் இருமுறை பதிப்பாக ஆனது குறித்து!அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com