tag:blogger.com,1999:blog-7807683879105758420.post3584585413492740289..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: உங்கள் வருத்தங்களை நிராகரிக்கிறோம், ப.சிதம்பரம்!Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-62366887074310756862011-12-18T13:19:08.183+05:302011-12-18T13:19:08.183+05:30அக்கப்போரு.. 2ஜியை விடமாட்டீர்கள் போலிருக்கிறதே.ஹா...அக்கப்போரு.. 2ஜியை விடமாட்டீர்கள் போலிருக்கிறதே.ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்.<br /><br />மாற்றில் வந்த இந்த பதிவை என்னுடைய வளைப்பூவில் படித்ததில் பிடித்த பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.<br />http://natputanramesh.blogspot.com/2011/12/1.htmlநட்புடன் ரமேஷ்https://www.blogger.com/profile/15696769457114530389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-69296344358000422752011-12-17T16:18:39.578+05:302011-12-17T16:18:39.578+05:30ஆழமாக என்றால் எவ்வளவு ஆழம் ? ஒரு 1.76 மி.மி இருக்க...ஆழமாக என்றால் எவ்வளவு ஆழம் ? ஒரு 1.76 மி.மி இருக்குமா ?அக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-33520093199002010852011-12-17T14:17:09.378+05:302011-12-17T14:17:09.378+05:30நாட்டை இருளாக்கிய அமெரிக்க "என்ரான்" க...நாட்டை இருளாக்கிய அமெரிக்க "என்ரான்" கம்பனிக்கு வக்காளத்து வாங்கிய வக்கீல், கா(நா)ட்டு வளங்களை வளைத்துச் சுரண்டி, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஆங்கிலேய "வேதாந்தா"வின் முந்நாள் எக்ஸிகூட்டிவ் டரைக்டர், 2007 ல் 'மொருஷியஸ் பார்டிசிபேட்டரி நோட்' மூலம் கள்ளப்பணங்களை வெளி நாட்டு மூலதன்ம் எனக் நாட்டுக்குள் கொண்டுவந்து டாலர் மதிப்பை குறுகிய கால்த்திற்கு குறைத்து ஏற்றுமதியாளர்களை அழித்தவர். தன் பங்கு பங்குச்சந்தைக்காய் சந்தை வணிகத்தை சந்தைக்கடை ஆக்கியவர். வெள்ளை வேஷ்டியில் உலவும் நாட்டை குத்தகைக்கு விடும் சுயநலக்காரர், புன்சிரிப்பு கொள்ளையர் தலைவர்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-78916512249693549832011-12-17T09:58:12.523+05:302011-12-17T09:58:12.523+05:30ரோம்ப சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.
ப.சி ஒரு பச...ரோம்ப சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.<br /><br />ப.சி ஒரு பச்சை துரோகி, அவன் சார்ந்த நாட்டு மக்களுக்கும், இனத்துக்கும் எதிரானவன் என்பது எல்லோறும் அறிந்ததே.<br /><br />நன்றிவனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.com